Thursday, February 23, 2012

ஜோதிடபுலவர்: காத்தளித்த கார்வண்ணன்

ஜோதிடபுலவர்: காத்தளித்த கார்வண்ணன்: நாத்தீயர் பின்னால் நடந்து களைத்தேனை காத்தீயக் கண்டெடுத்த கார்வண்ணா-தீத்தீயை காத்திருந்த கோதைக்குக் காட்டிப் பழியழித்த மேத்திறத்தை யானினைந...

ஜோதிடபுலவர்: தமிழனை ஏய்க்கும் தற்குறிகள்!

ஜோதிடபுலவர்: தமிழனை ஏய்க்கும் தற்குறிகள்!: தமிழனை ஏய்க்கும் தற்குறிகள்! கம்பனைப் பழித்துப் பேசிக் காவியம் எரிப்போ மென்றார் வம்பனின் பின்னே சென்று வாயுரை வீர ரான...

ஜோதிடபுலவர்: ஊழலின் ஊற்றே! போதுமினோ பொய்வாழ்வு!

ஜோதிடபுலவர்: ஊழலின் ஊற்றே! போதுமினோ பொய்வாழ்வு!: ஊழலின் ஊற்றே...! போதுமினோ பொய்வாழ்வு ..... மூதாதை யோர்என்றும் முட்டாள்கள் இல்லையென்பார் பாதாதை நம்கண்ண தாசனும்தான் -- ஓதாத சொல்லொன்று ...

ஜோதிடபுலவர்: ஈழப் பெண்ணின் ... இரத்தக் குளியல்

ஜோதிடபுலவர்: ஈழப் பெண்ணின் ... இரத்தக் குளியல்: வா பெண்ணே வா...! நீ தான் வரனுக்காக ஏங்கி வடமேற்குத் திசைநோக்கி வாடித் தவம் கிடந்த வனிதையா? என்ன செய்ய..? உனக்கு நல்ல வரன் பார்த்தால்.. எங்...

ஜோதிடபுலவர்: கருணையில்லான் கைபட்டுக் கற்பழிந்த காப்பியங்கள்

ஜோதிடபுலவர்: கருணையில்லான் கைபட்டுக் கற்பழிந்த காப்பியங்கள்: கண்ணகிதன் வரலாற்றைக் கருணை யில்லான் கைதொட்ட மாத்திரத்தில் கற்ப ழிந்தாள் அண்ணன்மார் வரலாறும் அப்ப டித்தான் அருங்குறளின் பொலிவழிக்க அவன்எ ழ...

ஜோதிடபுலவர்: எங்கிருந்து பேசுகின்றாய்

ஜோதிடபுலவர்: எங்கிருந்து பேசுகின்றாய்: நாடியுன் போனேடுத்தால் நாய்கள் குரைக்குதடி ஓடி ஒளிய இடங்காணேன் - கோடிசுகம் ஈந்த தமிழ்மாலா எங்கிருந்து பேசுகின்றாய் வாழ்ந்த வகைமறந்த வாற...