Tuesday, January 25, 2011

செந்தமிழ் அந்தணன்: மீன்களுக்கு உணவிடுங்கள்!

செந்தமிழ் அந்தணன்: மீன்களுக்கு உணவிடுங்கள்!: "தலைப்புப் பக்கத்தில் பசியோடு அலைந்து திரியும் பாவம் அந்த செம்மீன்களுக்குக் கொஞ்சம் உணவு போடுங்களேன்! எப்படிப் போடுவது? புரியவில்லையா? உங்கள்..."

மீன்களுக்கு உணவிடுங்கள்!

தலைப்புப் பக்கத்தில் பசியோடு அலைந்து திரியும் பாவம் அந்த செம்மீன்களுக்குக் கொஞ்சம் உணவு போடுங்களேன்! எப்படிப் போடுவது?
புரியவில்லையா?
உங்கள் மௌஸ் பாயிண்டரால் ஒரு கிளிக் கிளிக்கினால் போதுமே! எல்லா மீன்களும் வயிறார உண்டு உங்களை மனதார வாழ்த்துமே!
                                                                                       நன்றியுடன்,
                                                                                   சோதிடப் புலவர்