Thursday, July 21, 2011

எங்கிருந்து பேசுகின்றாய்

நாடியுன் போனேடுத்தால் நாய்கள் குரைக்குதடி

ஓடி ஒளிய இடங்காணேன் - கோடிசுகம் 

ஈந்த தமிழ்மாலா எங்கிருந்து பேசுகின்றாய்  

வாழ்ந்த வகைமறந்த வாறு 

No comments:

Post a Comment