நற்குறளை நாத்திகன் தொடலாமா?
சூத்திரம் அறியாப் பேதை சொல்லுஞ்சொல் கவிதை யாகா
ஆத்திரக் காரன் பின்னே அலைந்தவர் அறிஞ ராகார்
வாய்த்திடும் அரவம் தீண்டின் வாழ்வதும் உறுதி யாமோ
நாத்திகன் தொட்டான் எண்ணில் நற்குறளுக் கேது காப்பே?
ஆத்திரக் காரன் பின்னே அலைந்தவர் அறிஞ ராகார்
வாய்த்திடும் அரவம் தீண்டின் வாழ்வதும் உறுதி யாமோ
நாத்திகன் தொட்டான் எண்ணில் நற்குறளுக் கேது காப்பே?
No comments:
Post a Comment