Sunday, March 6, 2011

அறிவில்லார் ஒதுக்கும் அருந்தமிழ்

                   அறிவில்லார் ஒதுக்கும் அருந்தமிழ்

கல்லான் குழுத்தலைமை காண்ட  தவறோன்றே 
பொல்லாப் பகைமை புகுந்ததிங்கு -- வெல்லாத
வாதமிடும்  வம்பினரே! வண்டமிழோர்  பாடிவைத்த 
வேதமொழி வேறோ விளம்பு 


No comments:

Post a Comment