Sunday, March 6, 2011

தமிழனை ஏய்க்கும் தற்குறிகள்!

                  தமிழனை ஏய்க்கும் தற்குறிகள்!

கம்பனைப் பழித்துப் பேசிக்  காவியம் எரிப்போ மென்றார் 
வம்பனின் பின்னே சென்று வாயுரை வீர ரானார் 
நம்பின தமிழன் ஏய்த்து நாடதும் ஆள வந்தார்       
கும்பியைக் காய வைத்துக் குழப்பிடக் கற்றுள் ளாரே!

No comments:

Post a Comment