Sunday, February 27, 2011

மணல் கொள்ளை மன்னர்கள்

மணல் கொள்ளை மன்னர்கள்


சகாராவும் போதாது சண்டாளர் கண்ணில் 
மகாநதிஎம் காவிரியின் மண்போல் --  அகோரமாய்
ஊழல் தலைவிரிக்க உலகோர் அதிசயிக்க
ஆள விரும்பிவந்த ஆண்டு 

No comments:

Post a Comment