கண்ணகிதன் வரலாற்றைக் கருணை யில்லான்
கைதொட்ட மாத்திரத்தில் கற்ப ழிந்தாள்
அண்ணன்மார் வரலாறும் அப்ப டித்தான்
அருங்குறளின் பொலிவழிக்க அவன்எ ழுந்து
பின்னமிட வந்தகுற ளோவி யத்தால்
பெரும்புலவன் செத்தொழிந்தான் தமிழைக் காக்கும்
பண்ணரிதொல் காப்பியமும் தப்ப வில்லை
பாவியிவன் வாழும்நாள் தமிழின் கேடே!
Are the nine fishes represent the nine planets?
ReplyDelete