Tuesday, January 18, 2011

காத்தளித்த கார்வண்ணன்

நாத்தீயர் பின்னால் நடந்து களைத்தேனை
காத்தீயக் கண்டெடுத்த கார்வண்ணா-தீத்தீயை
காத்திருந்த கோதைக்குக் காட்டிப் பழியழித்த
மேத்திறத்தை யானினைந்தேன் மேல்!

 

No comments:

Post a Comment